சனி, 30 ஜூலை, 2011

வடமராட்சியில் அபூர்வ வெள்ளை நாகம் பிடிபட்டது..

வடமராட்சி பருத்தித்துறை நகர்ப் பகுதியில் அபூர்வமான வெள்ளை நாகபாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது.

பருத்தித்துறை தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில் இப்பாம்பு பிடிக்கப்பட்டது. பின்னர் தபாலகத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. மாலையில் நாகர்கோவில் நாகதாம்பிரான் ஆலய பகுதியில் விடப்பட்டது. இப்பாம்பை நூற்றுக் கணக்கான மக்கள் பார்வையிட்டுச் சென்றனர்.    



கருத்துகள் இல்லை: