அநுராதபுரம் தும்புட்டுகம என்ற நகரில் இருந்து நிதி சேகரிக்கும் நடைபயணத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.
இந்த நிதி சேகரிக்கும் நடை பயணம் 27 நாட்கள் கொண்டதாகும். யாழ். வைத்திசாலையில் புற்றுநோய் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி திரட்டும் நோக்கில் மஹேல ஜயவர்தன இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.
மஹேல ஜயவர்தன நிதி சேகரிக்கும் தொண்டு நிறுவனத்தின் ஒரு உறுப்பினராவார். அதேவேளை மஹேல புற்றுநோயினால் தனது இளைய சகோதரனை இழந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக