யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பிரதேசத்தின் வீதியோரத்தில் மின் கம்பம் நடுவதற்காக வெட்டப்பட்ட குழியொன்றினுள் வீழ்ந்து இரண்டு வயதேயான பெண்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட குறித்த பிரதேசத்தில் விளையாடிக்கொண்டிருந்த பெண்குழந்தையே குழியில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதுவரை மின்வசதி வழங்கப்படாத குறித்த பிரதேசத்தில் மின்சாரம் வழங்குவதற்காக அரசினால் மின்கம்பம் நாட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட குறித்த பிரதேசத்தில் விளையாடிக்கொண்டிருந்த பெண்குழந்தையே குழியில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதுவரை மின்வசதி வழங்கப்படாத குறித்த பிரதேசத்தில் மின்சாரம் வழங்குவதற்காக அரசினால் மின்கம்பம் நாட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக