புதன், 17 ஆகஸ்ட், 2011

திரு அருளையா ஜெயந்திரன் மலர்வு : 4 யூலை 1945 — உதிர்வு : 15 ஓகஸ்ட் 2011


வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அருளையா ஜெயந்திரன் அவர்கள் 15-08-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருளையா தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சொக்கலிங்கம் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இளையாட்சி அவர்களின் அன்புப் பேரனும்,
இந்திராதேவி(வண்ணக்கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
குலேந்திரன்(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஜெயசுதா(இலங்கை), ஜெயமதி(இலங்கை), ஜெயகரன்(லண்டன்), ஜெயலதா(இலங்கை), ஜெயசந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
முகுந்தன்(இலங்கை), புவனேஸ்வரன்(இலங்கை), சுரேஸ்வரன்(சுவிஸ்), சிவநந்தினி(லண்டன்), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இலங்கையில் வசிக்கும் சுமித்தா, மதுஷா, ஜெசிந்தன், மதுமிதா, சாருஜன், சன்யூ, மற்றும் ஹரிஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-08-2011 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
ஜெயகரன் - மகன்
தொடர்புகளுக்கு
ஜெயசந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447413978331
ஜெயகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447940231785
புவனேஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94774966997
முகுந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94771532552
சுரேஸ்வரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41783070644

இவரின் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் இறைவனை வேண்டுவோம்!

கருத்துகள் இல்லை: