மீன்கள் நீந்தும் என்பது சின்னக்குழந்தைக்கு கூட தெரிந்த உண்மை. அதே போல் மீன்கள் பறக்கும் என்பதும் பலர் அறிந்த செய்தி ஆனால் ஏன்சல் மீன் என அழைக்கப்படும் மீனினம் ஒன்று கடலின் அடியில் உள்ள நிலப்பரப்பில் நடந்து செல்கின்றதாம். ஒருவேளை நீச்சல் அடித்து களைத்து விட்டதோ என்னமோ! இது தனது செட்டைகளை கால்களாக பயன்படுத்தி நடக்கையில் நான்கு கால்களால் நடப்பதை போன்று அமைந்துள்ளது. இதனை புகைப்படக்கலைஞர்கள் படமெடுத்து வெளியிட்டுள்ளனர்.நன்றி மனிதன் இணையம் 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக