இலங்கையில் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருதுக் கிராமத்தைச் சேர்ந்த எம்.எச்.எம். நஜிமா மிர்சா என்பவரின் இல்லத்தில் மிகவும் அதிசயமான முட்டை ஒன்றை கோழி ஒன்று இட்டு உள்ளது.
முட்டையில் வால், சொண்டு ஆகியன காணப்படுகின்றன. இந்த அதிசயத்தை காண்கின்றமைக்கு மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் ஆட்கள் வந்த வண்ணம் உள்ளார்கள்.-மேலதிக படங்கள் தமிழ் சி.என்.என்.இணையத்தில்-
முட்டையில் வால், சொண்டு ஆகியன காணப்படுகின்றன. இந்த அதிசயத்தை காண்கின்றமைக்கு மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் ஆட்கள் வந்த வண்ணம் உள்ளார்கள்.-மேலதிக படங்கள் தமிழ் சி.என்.என்.இணையத்தில்-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக