வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று சென் பிலிப்புனேரியார் தேவாலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சிரமதான நிகழ்வில் கலந்து கொண்ட ஈழமக்கள் ஜன நாயகக்கட்சி வடமராட்சி அமைப்பாளர் ரங்கன் மற்றும் வடமராட்சி கரையோர அமைப்பாளர் இரட்ணகுமார் அவர்களோடு பங்கு தந்தையும் விளையாட்டு கழக அங்கத்தவர்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக