இன்று மாலை 7 மணியளவில் வடபிராந்திய போக்குவரத்து துறையின் பருத்தித்துறை சாலை பிரிவினருடானான சந்திப்பு சாலை முகாமையாளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி அமைப்பாளர் ரங்கனோடு வடமராட்சி கரையோர அமைப்பாளர் இரட்ணகுமார் அவர்களும் பங்கு கொண்டார்.சாலையின் தொழிற்சங்க பிரதி நிதிகளும் ஊழியர்களும் கலந்துகொண்டதோடு பருத்தித்துறை சாலையின் மேம்பாடு குறித்தும் ஊழியர்களின் நலன்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதோடு மக்களுக்கான சிறந்த சேவை வழங்குவது தொடர்பாகவும் பேசப்பட்டது




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக