செவ்வாய், 20 செப்டம்பர், 2011

செந்தமிழ் வி.க. ஆதரவுடன் வடமராட்சி கிழக்கில் மாபெரும் விளையாட்டு நிகழ்வு.

வடமராட்சிகிழக்கு பகுதியில் செந்தமிழ் விளையாட்டுகழகத்தினர் நடாத்தும் மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.இன்றையதினம் வெற்றிலைக்கேணி றம்போ விளையாட்டு கழகமும்,வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு கழகமும் மோதின.இறுதியில் ஒரு கோல் வித்தியாசத்தில் உதயசூரியன் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.இந்த நிகழ்வு இன்று மாலை ஐந்து மணிக்கு உடுத்துறை செந்தமிழ் கழக மைதானத்தில் இடம்பெற்றது.



1 கருத்து:

Agape Tamil Writer சொன்னது…

அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி